நான் ஓர்குட் வன்னியர் குழுவில் நிர்வாகியாக இருக்கிறேன் , நான் முன்பே வன்னியர் கவிதை ஒன்று எழுதி இருந்தேன் அக்குழுவின் உறுப்பினர் நண்பர் கார்த்தி என்பவரும் ஒரு கவிதை எழுதி இருந்தார் , இந்த இரண்டு கவிதைகளையும் குழுவின் முகப்பில் போடுமாறு குழு உரிமையாளர் மணிகண்டன் அவர்களிடம் சொல்லிருந்தேன் ஆனால் அதிக வார்த்தைகள் இடம்பெற இயலாது என்று மணிகண்டன் எனது கவிதை மட்டும் இடம்பெற செய்துவிட்டார்

நண்பர் கார்த்தி என்னை விட நன்கு கவிதை எழுதும் திறன் கொண்டவர் , குழுவில் எனது கவிதை மட்டும் இடம் பெறுவதால் என்னை ஏதும் தவறாக கருதுவாரோ என்று வருத்தமாக இருக்கிறது

நண்பர் கார்த்தியின் வலைபூ : http://karthikkavithaigal.blogspot.com/

2 comments:

Karthik Sambuvarayar said...

hi rudran

no problem dude :)

Your poem is good....very much opt to the website....

Ever Friendly
Karthikeyan.H

~*~ருத்ரன்™~*~ said...

nanri nanbha

Lunax Free Premium Blogger™ template by Introblogger