வெள்ளித்திரையில் நான் கண்ட காதல் உண்மையென்று கருதி,
உன்னிடம் கெஞ்சினேன் மன்றாடினேன்.
நீயோ அதற்க்கு செவி சாய்க்கவுமில்லை,
மனமிறங்கி என்னை ஏற்கவுமில்லை.
உடைந்த இதயத்துடன் உன்னை மறக்கத்துடங்கிய நாட்களிலும்,
காலம் கற்றுத்தந்த கசப்பான பாடங்களை நான் மறக்கவில்லை.
மூன்று மணி நேர திரைப்படமும்,
நிஜமான வாழ்க்கையும் வேவ்வேறே!
இதை உணராமல் போனதும் என் தவறே.
காலம் கடந்து நான் கற்ற உண்மைகள்,
காலபோக்கிலும் மாறாதவைகள்.
ஆம், காதலுக்காக வாழ்க்கையை தியாகம் செய்வதில் பயனில்லை.
வாழ்க்கையில் ஜெயித்து காட்டினால், காதலுக்கோ பஞ்சமில்லை.
--இப்படிக்கு உன் நண்பன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
not bad
மூன்று மணி நேர திரைப்படமும்,
நிஜமான வாழ்க்கையும் வேவ்வேறே!
இதை உணராமல் போனதும் என் தவறே.
well lines kumaresan
Post a Comment