Browse » Home
என்னிடம் சிறு மனஸ்தாபம் கொண்டு விலகிய என் தோழிக்கு நான் எழுதி கொடுத்த கவிதை இது
தோழியே ......
நீ எதிர்பார்கிறபடி நடப்பதற்காக
நான் இவ்வுலகில் பிறக்கவில்லை
நான் எதிர்பார்கிறபடி நடப்பதற்காக
நீயும் இவ்வுலகில் பிறக்கவில்லை
உன்வேலையை நீ பார் !
என் வேலையை நான் பார்கிறேன் !
வாழ்க்கை சுழற்சியில் என்றாவது ஒரு நாள்
நாம் சந்திப்போமானால் - அன்று
ஒரு நாள் மட்டும் நட்பு கொள்வோம்
ஏனென்றால்
நிறைவேற பொறுப்புகள் பல காத்துகொண்டிருக்கின்றன
உனக்கு மட்டுமல்ல எனக்கும் தான் .......
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment