என்ன தவறு செய்தேன் ?
புரியவில்லை .
ஏனோ -
இப்போதெல்லாம்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !

வாரம் ஒருமுறையல்ல...
மாதம் ஒருமுறை?
வேண்டாம் .....
இரண்டு மாதங்களுக்கு
ஒருமுறையாவது போதும்!

பார்வை தரும் சுகத்தைவிட
வெறுப்பு தரும் வேதனையை
ஜீரணிக்க முடிவதில்லை !

என்னைப் பற்றிய
தகவல்கள் தவறாக இருக்கலாம்!
ஆனால்
நான் தவறாவன் அல்ல!

எண்ணப் பற்றிய
கணிப்புகள் தவறலாம்!
ஆனால் ,
உன் மெது என் காதல்
தவறானதல்ல !

என்னைப் பற்றி
யாரோ முடிவு செய்வதைவிட
நியாக முடிவு செய்!
உன் முடிவு
எதுவானாலும் ஏற்றுக்
கொள்கிறேன் !

என் மிதான வெறுப்புக்கு
எது காரணம் ?
காரணம் எதுவாக இருப்பினும்
அது -
உன் முடிவாக இருப்பின் சரி !

என் வாழ்வையும் மரணத்தையும்
உன் முடிவு மட்டுமே
முடிவு செய்வதாய் இருக்கட்டும் !

இப்படிக்கு
உன்னை காதலித்த குற்றத்திற்காக உன் இதய சிறையில்
இடம்வேண்டி காத்திருக்கும்
~~~~~ குமரேசன்

3 comments:

Sivaji said...

hay maamu super

Anonymous said...

loosu paiyan da ne

KRISH said...

GIRLS ARE NOT TOO GOOD TO ACCEPT UR TRUE HEART.. GIRLS ARE BAD AND DANGEROUS.. DON FALL IN LOVE ONCE FOR ALL IN UR LIFETIME.. "KAADHALAI MARUTHADHU AVAL KUTRAM, AANAL ANDHA KAADHALAI MARUKKA MATUMAE THERINDHAVALIDAM SONNADHU UN KUTRAM.." LOVE IS BEAUTIFUL DON SPOIL IT BY LOVING A GAL WIT NO HEART..

Lunax Free Premium Blogger™ template by Introblogger