என் இனியவளே....

அன்று ஒற்றை ரோஜாவை உன்னிடம் தந்தேன்....
என் காதலை வெளிப்படுத்த.......

ஆனால் நீயோ அதை காலால் நசுக்கி
உன் வெறுப்பை வெளிகாட்டினாய்....

இன்று ஒரு பூங்கோத்தையே.....
என்னிடம் சமர்பிக்கின்றாய்.....

ஆனால் அதை உன்னிடமிருந்து வாங்க தான்
எனக்கு அனுமதியில்லை ....

ஏன் கல்லறையிடமிருந்து!!!!!!

0 comments:

Lunax Free Premium Blogger™ template by Introblogger