நண்பிகள்....

பிறந்த நாளை மறந்ததால்கோபம் வித்யாவுக்கு।தேர்வு செய்த பரிசுப் பொருள்பிடிக்கவில்லை உமாவுக்கு.பிறர் மத்தியில்'குண்டு' என்றதால் கோபம்ராதாவுக்கு.வாங்கி வரச் சொன்னபியூர் காப்பிப் பொடியைகொண்டு வராததால்முகந்திருப்பிய லட்சுமி.ஒவ்வொருவரிடமும்பத்துப் பத்து நிமிஷம்கெஞ்சியதில்கிடைக்கவில்லை சமாதானம்.அலுவலகம் விட்டுத் திரும்பியதும்'வீட்டு வாசப்படி கூட மிதிக்கலை॥மனுஷன்னு கூடப் பார்க்க மாட்டியா?எப்ப வருவான்.. வேலை வைக்கலாமுன்னு'புவனாவிடம் சீறி விழுந்தபோதுஎனக்குள் இருந்த மிருகத்திற்குஎத்தனை கால்கள்?

0 comments:

Lunax Free Premium Blogger™ template by Introblogger